தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ் பல்கலைகழகத்தில் மொழி பெயர்ப்பு திறன் பயிற்சி பட்டறை

தஞ்சாவூர், செப். 18: தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, உள்தர உறுதிப்பாட்டு மையம் மற்றும் கல்விநிலை ஆய்வு இயக்ககம் சார்பில் ஒருநாள் மொழிபெயர்ப்புத் திறன் பணிப்பட்டறை பயிற்சி நடைபெற்றது. பல்கலைக்கழக அனைத்துத் துறைகளில் பயிலும் முழுநேர, பகுதிநேர முனைவர் பட்ட மாணவர்களுக்கான இப்பயிற்சி பல்கலைக்கழக பேரவை கூடத்தில் நடைபெற்றது. மொழிபெயர்ப்புத் துறைத்தலைவர் முருகன் வரவேற்று பேசினார். கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை துறைத்தலைவர் செல்வக்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.

Advertisement

துணைவேந்தர் குழு உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான பாரதஜோதி தலைமையுரையாற்றினார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். வளர்தமிழ்ப் புலமுதன்மையரும் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை துறைத்தலைவருமான குறிஞ்சிவேந்தன், கல்விநிலை ஆய்வு இயக்கக இயக்குநர் மற்றும் நாடகத்துறை துறைத்தலைவர் கற்பகம் வாழ்த்தி பேசினர். வீர மணிகண்டன், வீரலெஷ்மி, ராஜேஷ், விஜயராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார். மொழிபெயர்ப்புத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.

 

Advertisement