தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை வணிகர் சங்க கூட்டம்

தஞ்சாவூர், ஆக.18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சங்கம் 25 ஆண்டுகளாக ஆற்றிய சிறப்பான செயல்பாடுகளை குறித்து நிர்வாகிகள் முகம்மது கனி, அப்பாஸ், அப்துல் அஜீஸ், அமானுல்லா, முகம்மது இக்பால், முத்தமிழ்ச்செல்வன், ராமநாதன், அப்துல் காதர், ரவி, முஹம்மது யாசின், ஆவின் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு, தேநீர் வழங்கப்பட்டன. முடிவில் பொருளாளர் சிக்கந்தர் பாட்சா நன்றியுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து சங்க அலுவலகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.