தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரத்தநாடு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரெயின்கோட் விநியோகம்

ஒரத்தநாடு, செப்.17: ஒரத்தநாடு பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சார்பில் ரெயின் கோட் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

Advertisement

அதனை தொடர்ந்து ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, ஒரத்தநாடு நகர திமுக சார்பில் பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த கனடாவில் பணியாற்றி வரும் கருணாநிதியின் நிதி பங்களிப்பில், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் 45 தூய்மை பணியாளர்களுக்கு மழை காலங்களில் தொய்வின்றி பணியாற்றிட ரூ.27 ஆயிரம் மதிப்பிலான ரெயின் கோட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு ஒன்றிய, நகர கிளைக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News