தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

திருவையாறு, ஆக.15: திருவையாறு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறை வட்டார வள மையம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி அம்பாள் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இதில், திருவாரூர் ஒன்றியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளில் இருந்து தலா 20 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வீதம் 240 நபர்களுக்கு மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், ஆய்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர் பிரதீப் செய்திருந்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சரவணன் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.

 

Related News