தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

 

Advertisement

பேராவூரணி,அக்.14: பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேராவூரணி காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி மெயின் ரோடு, சேதுபாவாசத்திரம் ரோடு வழியாக தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரங்களில் வெடி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது பேரணியில் லயன்ஸ் சங்க தலைவர் சுப்பிரமணியன் தீயணைப்பு நிலைய அலுவலர் னிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் லயன்ஸ் சங்க செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News