தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்காட்டுப்பள்ளியில் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

திருக்காட்டுப்பள்ளி, நவ.13: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி புது ஆற்றுப்பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி போலீஸில் ஒப்படைத்தனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கருப்பூர் அம்பலகார தெருவை சேர்ந்தவர் குணா மனைவி சந்தியா (27). இவரது கணவர் வாழை இலை அறுக்கும் தொழிலாளி. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன இவர்களுக்கு 2 வயதில் நிவாஸ் என்ற மகன் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் சந்தியா தனது தாயாரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், திருக்காட்டுப்பள்ளி காவிரி புதுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய வீரர்கள் அப்பெண்ணை காப்பாற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement