தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு கும்பகோணம் மகாமக குளக்கரையில் இந்து மக்கள் கட்சி பிரார்த்தனை

கும்பகோணம், நவ.13: டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேசன் அருகே கார் குண்டு வெடித்து 13க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில், பல்வேறு நபர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசு தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், தீவிரவாதிகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மதரசாக்கள், பள்ளிவாசல்கள் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையவும் கும்பகோணம் மகாமககுளக்கரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.

Advertisement

இதற்கு மாவட்ட தலைவர் லோகசெல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பாலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் தவத்திரு சுந்தர்ராஜ சுவாமிகள், திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

Advertisement