தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதனை

பேராவூரணி, அக்.13: பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டை விட 2025-26 ஆம் கல்வியாண்டில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளமைக்காக பள்ளிக்கல்வித்துறை பாராட்டி சான்றிதழ் வழ ங்கி கெளரவித்துள்ளது. கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வந்துள்ளது.

Advertisement

தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பேராவூரணி பகுதியில் உள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, தூரம் அதிகம் என்றாலும் கொன்றைக்காடு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர்.

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதால், சென்னை நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொன்றைக்காடு தலைமை ஆசிரியர் (பொ) குமரேசனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 180 பள்ளிகளுக்கும் , தஞ்சை மாவட்டத்தில் 4 பள்ளிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதில் கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News