தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவையாறில் ரத்த தான முகாம்

திருவையாறு, அக்.13: திருவையாறு கலாம் அறக்கட்டளை, தஞ்சை அரசு மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மூன்றாம் ஆண்டு ரத்த தான முகாம் சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கலாம் அறக்கட்டளை நிறுவனர் சசிகுமார் தலைமை வகித்தார். தஞ்சை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப் முன்னிலை வகித்தனர்.

Advertisement

தஞ்சை ஆடிட்டர் ரவிச்சந்திரன், நிழல் அறக்கட்டளை நிறுவனர் பிரதீப்ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கீழதிருப்பூந்துருத்தி பாஸ்கர் 100 வது முறையாக ரத்த தானம் செய்ததை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். முகாமில் 45 யூனிட் ரத்தம் தானம் பெறப்பட்டு அரசு ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. இதில் திருவையாறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லோகநாதன், அன்னை காவேரி பௌர்ணமி வழிபாட்டு குழு செயலாளர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள் ரவி, ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement