தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 139வது கிளை செங்கிப்பட்டியில் திறப்பு

கும்பகோணம், அக். 12: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் 139-வது புதிய கிளை திறப்பு விழா 10ம் தேதி நடைபெற்றது. 173/3A1, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, சானூரப்பட்டி, செங்கிப்பட்டி , தஞ்சாவூர் மாவட்டம் என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. நிதியின் தலைவர் கல்யாணசுந்தரம் எம்பி விழாவிற்கு தலைமை வகித்தார். தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி புதிய கிளையினை திறந்து வைத்தார். செல்லக்கண்ணு பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார். முருகானந்தம், அசோக்குமார், சரவணன், லெனின், ஸ்டாலின், நிதியின் மேலாண் இயக்குநர் வேலப்பன், இயக்குநர்கள் பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குருபிரசாந்த், பொதுமேலாளர் வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் கருணாநிதி, கம்பெனி செயலர் கண்ணன், உதவி பொது மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் அன்பழகன், ஊழியர்கள், பங்குதாரர்கள், வியாபாரிகள் வர்ததக சங்கத்தினர், மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement