தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை மாவட்டத்தில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், செப்.12: காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளினால் பூமித்தாயைக் காப்பதற்காக ‘ஈகோ கிளப் மிஷன் லைஃப்’ ஒரு மரம் என் தாய்க்காக நடுதல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் தாயாருடன் வருகை தந்து மாணவருக்கு ஒரு மரக்கன்று வீதம் 100 மரக்கன்றுகள் தங்கள் வீடுகளில் நடுவதற்கு பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு தஞ்சாவூர், ‘கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல் முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் மன்ற முத்தமிழ்ச்செல்வி, நுளிர் இயக்க இயக்குநர் ராஜகுரு மற்றும் உறுப்பினர் தமிழ்மாறன். குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர் கனகசபை விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

Advertisement