தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு உதவி பெறும் பள்ளியில் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், செப்.11: தஞ்சாவூர் வீரராகவ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன், மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார்.

Advertisement

பள்ளி நிர்வாக குழு செயலர், ஆசிரியர்கள், மாணவர்களை நல்ல முறையில் எளிதாக அனைத்து பாடங்களையும் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் வகுப்பறை சூழலை கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியை சாந்தி நன்றி தெரிவித்தார்.

 

Advertisement