தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊர்க்காவல் படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள்

கும்பகோணம், செப்.11: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம், கும்பகோணம் உட்கோட்டத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி அங்கித் சிங் பங்கேற்று ஆணைகளை வழங்கினார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு மற்றும் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாழ்த்தி ஊக்கமளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோகர், கார்த்திகேயன், பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Advertisement