தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பேரவை கூட்டம்

தஞ்சாவூர், டிச.8: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க 9வது மாவட்ட பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கோட்ட தலைவர் ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி பணி காலமாக அறிவிக்க வேண்டும்.

Advertisement

மேல் முறையீட்டை திரும்ப பெற வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ரமேஷ், வருவாய்த்துறை மாவட்ட தலைவர் பார்த்த சாரதி, கோட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகர், கருணாநிதி, வட்ட செயலாளர் அஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட துணை தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News