தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கும்பகோணம், ஆக. 6: கும்பகோணம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை கும்பகோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அச்சிறுமியின் உறவினரான சுரேஷ்(45) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில். மேலும் சிறுமியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச்சென்ற மாதேஷ்(37) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் பலசரக்கு கடைக்கு சிறுமி சென்ற போது நஜீமுதீன்(37) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Advertisement

இந்த சம்பவம் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் உடல் நலம் பாதித்ததால் தாயார் அவளிடம் விசாரித்த போது மூன்று பேர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

 

Advertisement

Related News