தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கும்பகோணத்தில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது

கும்பகோணம், ஆக.5: கும்பகோணம் உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 28ம் தேதி இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை காணவில்லை என கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் உத்தரவின் படி கும்பகோணம் ஏஎஸ்பி அங்கிட் சிங் மேற்பார்வையில், கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முகில்ராஜ் மற்றும் ஏட்டுகள் சரவணன், வேளாங்கண்ணி, மனோஜ், ஜனார்த்தனன் ஆகிய போலீசார் அடங்கிய குழுவினர் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கும்பகோணம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21), பிரம்மன் கோவில் ரங்கர் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (22) ஆகியோர் என்பதை அடையாளம் கண்டனர்.அதனடிப்படையில் நேற்று முன்தினம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related News