தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர், அக்.4: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தமிழரசன் வயது (34) மெக்கானிக். இவர் கடந்த 1ம் தேதி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் திடீரென தமிழரசனிடமிருந்து செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து தமிழரசன் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Advertisement

இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடு குளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முத்துக்குமார் (25), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மகன் பேரரசு (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்போன் பறித்த முத்துக்குமார், பேரரசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை மீட்டனர்.

 

Advertisement

Related News