தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானில் தஞ்சை பயணி உயிரிழப்பு

திருச்சி, நவ.11: சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த தஞ்சை மாவட்ட பயணி, உடல் நலம் பாதிக்கப்பட்டு, நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில சிறிது நேரத்தில் அதில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த 32 வயது பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் விமான பணியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். விமானம் இலங்கை வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, பயணியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க விமானத்தை அவரசரமாக இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கினர். அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சிங்கப்பூர் விமானம் சில மணி நேரம் தாமதமாக திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 3.30 வந்தது. இறந்தவர் உடல் கொழும்பு நகரில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திருச்சி விமான நிலைய நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும், இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement