தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது விற்ற 8 பேர் கைது 234 பாட்டில்கள் பறிமுதல்

 

Advertisement

ஒரத்தநாடு,அக்.28: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்ற 8 பேர் கைது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு, திருவோணம், பாப்பாநாடு ஆகிய போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஆத்தாங்கரைபட்டி ஹேமலதா (வயது48), பொய்யுண்டார்கோட்டை ராஜலிங்கம் (28), திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சேகர் (53), கோவிந்தராஜ் மகன் சேகர் (60), தொண்டராம்பட்டு ராஜேந்திரன் (47), திருமங்கலக்கோட்டை மேலையூர் ராமசாமி (51), திருவோணம் சந்தைப்பேட்டை சித்ரா (55), வெட்டுவாக்கோட்டை குமார்செல்வம் (55) ஆகிய 8 பேர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேர்களையும் கைது செய்தனர்.

Advertisement

Related News