தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபயணம்

 

Advertisement

தஞ்சாவூர், செப்.22: தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறையில் சிறப்பு தூய்மை பிரச்சாரம் 5.0 செப்டம்பர் 17ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தங்கமணி தலைமையில் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பில் நடைபயணம் நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் துவங்கிய நடைபயணம், பழைய பேருந்து நிலையம், கோர்ட் ரோடு வழியாக பெரிய கோவில் வரை சென்றது.

 

Advertisement

Related News