தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை முருகன் கோயில்களில் தைப்பூசம் கோலாகலம்

 

Advertisement

உடுமலை, பிப்.12: உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உடுமலை ருத்ரப்ப நகரில் உள்ள செல்வமுத்துக்குமார சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை உடனமர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

போடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனியாண்டவர் நகர் பாலமுருகன் கோயில், திருமூர்த்திமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், நேருநகர் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர், பாப்பான்குளம் பாலதண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு விசேஷ வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement