தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள்

 

Advertisement

மதுராந்தகம், மே 29: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பைகள், சீருடை ஆகியவற்றை, பள்ளி கல்வித்துறை, மாவட்ட பள்ளிகல்வி துறை அலுவலகங்களுக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், மதுராந்தகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அனைத்து இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், லத்தூர், சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 67 பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் நேற்று அனுப்பு வைக்கப்பட்டன.

Advertisement

Related News