தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளஸ்2 பொது தேர்வில் 100% தேர்ச்சி நெட்டூர் அரசு பள்ளிக்கு தென்காசி கலெக்டர் பாராட்டு

ஆலங்குளம், மே 21: பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் பாராட்டி கேடயம் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் நடந்த பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அதன்படி நெட்டூர், சிவகுருநாதபுரம், புளியங்குடி, மாதிரி மேல்நிலைப்பள்ளி மேலகரம், வீரசிகாமணி ஆகிய பள்ளிகளைசேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சென்றிருந்தனர். அவர்களை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அலுவலர் ரெஜினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News