தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தவறவிட்ட பர்ஸ்சை போலீசார் மீட்டு ஒப்படைப்பு

பூந்தமல்லி: வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தவறவிட்ட பர்சை, போக்குவரத்து போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். போரூர் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் மவுண்ட் சாலையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகலிவாக்கம் அருகே ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் ஏறிய வாலிபரின், பர்ஸ் கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், பர்சை எடுத்து திறந்து பார்த்தனர். அதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணம் செய்ததற்கான விமான டிக்கெட், கிரெடிட் கார்டுகள் இருந்தன.
Advertisement

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணையில், போரூர் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த ஹரிஷ் கண்ணன் என்பவரது பர்ஸ் என தெரியவந்தது. மேலும், ஜப்பான் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர், வீட்டிற்கு செல்ல வாடகை காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, கார் டிரைவருடன் ஏற்பட்ட பிரச்னையில் வேறு கார் ஏற்பாடு செய்து போகும் வழியில் பர்சை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஹரிஷ் கண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து தவறவிட்ட பர்சை இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழங்கினார். அந்த பர்சில் 6 கிரேடி கார்டுகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பர்சை பெற்றுக்கொண்ட ஹரிஷ் கண்ணன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement

Related News