தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாட்டூ குத்துவதில் தகராறில் கூலித்தொழிலாளி மீது தாக்குதல்

வேலூர், ஜூன் 6: வேலூர் கோட்டை அருகே டாட்டூ குத்துவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் அரியூர் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மகேஷ்(20). கூலி தொழிலாளி. இவர் வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே கடந்த 3ம் தேதி டாட்டூ போட்டுள்ளார். அப்போது டாட்டூ குத்தியவருக்கும் மகேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து டாட்டூ குத்தியவர் அவரது நண்பர்களை வரவழைத்து மகேசை சரமரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார், சலவன்பேட்டையைச் சேர்ந்த பூவரசன்( 22), சந்துரு(18), ஆகாஷ்(18), இசைப்பிரியன்(18) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement

Related News