தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார்ச்சாலை: பொதுமக்கள் புகார்

 

Advertisement

பல்லடம், ஜூன் 5: பல்லடம் மாணிக்காபுரம் சாலை பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மின் கம்பத்தை இடம் மாற்றாமலும், தரமில்லாமலும் தார் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க பலமுறை கூறியும். மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார் சாலை அமைக்கின்றனர். மேலும் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யாத காரணத்தினால் கழிவு நீர் தேங்கி நின்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும். தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்

 

Advertisement

Related News