தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம்

நாகப்பட்டினம், ஜூன் 16: பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செம்மறி ஆடுகள் விற்பனைக்கு நாகூர் வந்துள்ளது. இறைவனின் கட்டளையை ஏற்று தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தியாக பெருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பக்ரீத் பண்டிகையின் போதும் ஏழை எளியோருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையின் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை (17ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

Advertisement

இதை முன்னிட்டுபுதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, அரியலூர், ஆகிய ஊர்களில் இருந்து நாகூருக்கு 3000க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆடுகள் கொண்டு வர வாகன செலவு ரூ.8 ஆயிரம் ஆகிறது. இதனால் ஒரு ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ. 26 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் கொடுமையால் ஆடுகளுக்கு தீவனம் பற்றாக்குறையால் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது.

Advertisement