தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல் ஓவியத்தில் சிறந்து விளங்கிய தஞ்சை பெண்ணுக்கு பூம்புகார் விருது

தஞ்சாவூர், நவ.28: தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கு பூம்புகார் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி கெளரவித்தார். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான பூம்புகார் விருதுகள் மாமல்லபுரத்தில் வழங்கப்பட்டன. இவ்விருதுக்கு தஞ்சாவூரை சேர்ந்த விஜயசக்தி அறிவானந்தம் (25) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

இவருக்கு, தஞ்சை ஓவியத்தில் சிறந்து விளங்கிய பெண்ணுக்கான பூம்புகார் விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். மேலும் இவருக்கு விருதுடன் வெள்ளி நாணயம் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இவர் தனிப்பட்ட முறையில் நன்கு பயிற்சி பெற்ற பின்னர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து, பல விதமான நுண்ணிய நுட்பங்களை அறிந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement