தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளி, நவ.27: தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் சானூரப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தை சீர்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சானூரப்பட்டி கால்நடை மருந்தகம் அப்பகுதியில் உள்ள சுமார் 25 கிராம கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இங்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அடிக்கடி வந்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், கால் நடை வளாகத்தின் முன்பகுதி பள்ளமாக இருப்பதாலும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் அங்கு மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மருந்தகத்தில் பணிபுரியும் மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மருந்தகத்திற்கு செல்லவே மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மழை நீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News