தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம்

காவேரிப்பட்டணம், ஜூலை 3: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு பயிற்சி பாசறை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி, சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் ஆலோ சனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காவேரிபட்டணம் மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் தேவகுமார், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர்கள் தமிழரசன், பரமசிவம், பொருளாளர் துரை பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மணி விஜயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், சக்திவேல், சண்முகம், சசிகலா தசரா, சிவானந்தம், ஜெகதாப் கோவிந்தராஜ், முருகன், சிவப்பிரகாசம், அபி கவி கோவிந்தராஜ், லோகநாதன், நந்தன், மேகநாதன், சிவா, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல், கட்சி பணிகள் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டது.