தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்பூண்டியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

 

நாகப்பட்டினம், ஜூலை 6: வேளாங்கண்ணி அருகே திமுக உறுப்பினர் சேர்க்கையை அமைச்ர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்டடினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார். மாவட்ட செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயலாளர் மரியசார்லஸ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.