தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் நலச்சங்கம் துவக்கம்

திருச்சி, ஜூலை 7: திருச்சி மத்திய பஸ் நிலையத்திலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான நலச்சங்க துவக்க விழா நேற்று நடந்தது.விழாவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஓய்வு பெற்ற முன்னாள் முதன்மை நீதிபதியும், மனநல ஆய்வு வாரியத்தின் தலைவருமான செந்தில்குமரேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட் கிளை மதுரை பெஞ்ச் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி.VI) பாஸ்கரன், பரிசுத்தம் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி அந்தோணிசாமி, ஈரோடு பங்களா முதலாளி டிரஸ்டீ முகமது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக உரிமம் பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுக்கான சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜன் வரவேற்றார். இச்சங்கத்தின் மாநில செயலாளர் முகமது அக்பர் நன்றி தெரிவித்தார்.

Advertisement

Advertisement