தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை

 

விராலிமலை, ஜூலை 4: விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை ரத்னா கார்டன் குடியிருப்பு பகுதிகளுக்கு நேற்று வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை மத்திய ஒன்றிய செயலாளர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர்களை இணைத்தனர்

திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் எடுத்துரைத்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்

அந்த வகையில், விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் தலைமையில் திமுக நிர்வாகிகள் நேற்று பெரியார் நினைவு சமத்துவபுரம், ரத்னா கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார் தொடர்ந்து குடியிருப்பு வாசிகளிடம் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களினால் அவர்கள் அடைந்து வரும் பயன்களை கேட்டு அறிந்தனர் அதனைத் தொடர்ந்து திமுகவில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்து கொள்கிறீர்களா என்று கேட்டு அவர்களிடம் முழு சம்மதம் பெற்ற பின்னர் அவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர்.