தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

 

Advertisement

திருச்சி, ஜூன் 10: தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் தாராநல்லுாரில் நடைப்பெற்றது. சிந்தாமணி பொன்னர் வரவேற்றார். மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஆன்லைன் சிஸ்டத்தை ரத்து செய்து தொழிற்சங்கம் தரும் அடையாளப்படுத்தும் அட்டை மூலம் வாரியத்தில் பதிய வேண்டும்.

இதனால் எந்த தொழிலும் செய்யாமல் ஆன்லைனில பதிவதால் தொழிலாளர் பணம் வீணாகிறது. பதிவு, புதுப்பித்தல், ஆயுள்சான்றுகள் உட்பட நலவாரிய ஆபிசில் குறைந்த கட்டணம் செய்து தர, வெளிமாநில தொழிலாளர்கள் வருகையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைப்பெற்றது. முடிவில் நலவாரிய பிரதிநிதி மாவட்ட செயலாளர் சென்டிரிங் ராஜா நன்றி கூறினார்.

Advertisement

Related News