தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி, சாத்தூரில் சஸ்பெண்ட் செய்த பட்டாசு ஆலைகளை விடுவிக்க வேண்டும்: அமைச்சரிடம் மனு

 

Advertisement

சிவகாசி, ஜூலை 13: சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக விடுவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் செல்வின். ஏசுதாஸ், மாவட்ட அமைப்பாளர் பைக் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு கொடுத்தனர்.

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை வெகு விரைவாக திறக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உரிமையாளர்களுக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே சஸ்பெண்ட் பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு உண்டான வழிமுறைகளை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News