தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை மழை கொட்டி தீர்த்தது கரூரில் மாவட்டத்தில் 8.மி.மீட்டர் பதிவு

 

Advertisement

கரூர், ஜூன் 10: கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 8 மி.மீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. அக்னி நட்சத்திர காலமாக மே 4ம்தேதி முதல் 28ம்தேதி வரை அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும் என நினைத்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக, கரூர் மாவட்டம் முழுதுவம் அதிகளவு மழை பெய்து, கரூரை குளிர்வித்தது. இதனால், அனைவரும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஜூன் மாதம் பிறந்ததில் இருந்து திரும்பவும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால், அனைத்து தரப்பினர்களும் திரும்பவும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, தென்மேற்கு பருவமழையின் துவக்க காலமான ஜூன் மாதம் முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, கடந்த 5 நாட்களாக மாலை நேரத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து கரூரை குளிர்வித்து வருகிறது.

இதனடிப்படையில், நேற்று முன்தினம் மாலை கரூரின் சில பகுதிகளில் மழை பெய்து குளிர்வித்தது. இதன்படி, கரூர் மாவட்டத்தில், குளித்தலை 1.8 மிமீ, கிருஷ்ணராயபுரம 5.2 மிமீ, மாயனூர் 1 மிமீ என 8 மிமீ மழை பெய்திருந்தது. மற்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.தென்மேற்கு பருவமழையின் துவக்கத்திலேயே மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து கரூர் மாவட்டம் மழையை பெற்று வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

Advertisement

Related News