தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் தகிக்கும் வெப்பத்தால் அவதி

திருப்பூர், ஏப்.25: திருப்பூர் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உதவியாக உறவினர்களும் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் அவர்கள் காத்திருப்பதற்காகவும், தங்குவதற்காகவும் மருத்துவமனையில் 3 இடங்களில் காத்திருப்போர் வரை அமைக்கப்பட்டுள்ளது. தாய் சேய் நல பிரிவின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்போர் அறை இரும்பு மேற்கூரைகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் எதுவும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால் கோடை வெயிலின் தாக்கம் முழுவதும் காத்திருப்போர் அறைக்குள் பிரதிபலிக்கிறது.

Advertisement

மின்விசிறி உள்ளிட்ட எந்த வசதிகளும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, பகல் வேளையில் அங்கு காத்திருப்போர் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, புதிதாக அமைக்கப்பட்ட காத்திருப்போர் அறையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது மட்டுமல்லாது மின்விசிறி வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement