தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெங்கவல்லி, வாழப்பாடி பகுதிகளில் திடீர் மழை

கெங்கவல்லி, ஜூலை 3: கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணியளவில், இடி மின்னலுடன் மழை பெய்தது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆடிப்பட்ட சாகுபடிக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த மழை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

Advertisement

இதேபோல், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று பிற்பகல் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பொதுமக்கள் மழையில் நனைந்தவாறே சென்றனர். வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வந்த மக்கள், திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement