தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அய்யலூர் கோயிலில் ஏலம் நடத்த திடீர் தடை

வேடசந்தூர், ஜூலை 10: அய்யலூர் அருகே வண்டி கருப்பணசுவாமி கோயிலில் காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரித்தல், வாகனங்கள் பாதுகாப்பு கட்டண வசூல் உள்ளிட்டவை இசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டிற்கான ஏலம் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று நடந்தது. உதவி ஆணையர் லட்சுமிமாலா தலைமை வகித்தார். ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர்.

ஏலத்தில் பங்கேற்க பலரும் வங்கிகளில் டெபாசிட் தொகைக்கான டிடிக்களுடன் வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடை உத்தரவால் எறிகாசு சேகரிப்பதற்கான ஏலம் மட்டும் நீக்கப்பட்டது. இதனால் ஏலதாரர்கள் மற்ற இருவகை ஏலத்தையும் புறக்கணித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் விரைவில் ஏலத்தை நடத்துமாறு செயல் அலுவலரிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.