தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடிக்கு மானியம்: ஏக்கருக்கு ரூ.1,250 வழங்கப்படும்

 

Advertisement

திண்டுக்கல், மே 24: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், சிறுதானிய பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்தல் கீழ் 600 ஏக்கர் இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடு பொருட்களான விதைகள், திரவ உயிர் உரங்கள், சூடோமோனஸ், நுண்ணூட்டக்கலவை மற்றும் அறுவடை செலவு ஆகியவற்றிற்கான 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1,250 மானியமாக வழங்கப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கர் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவிரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News