தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

Advertisement

சென்னை: சென்னை வேப்பேரியில் செயல்படும் செங்கல்வராயன் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக, மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீடு திரும்பினர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவகத்தில் சுத்தம், சுகாதாரம், பராமரிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் கேன்டீனை மூடி, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் 4 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று 12 மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் மாநகராட்சிக்கு வருகிறது.

மாநகராட்சி உணவு காரணமாக ஏற்பட்டு இருக்கும் என சந்தேகம் அடைந்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து எனது தலைமையில் 2 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லூரியில் உள்ள கேன்டீனை ஆய்வு செய்தோம். ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் உணவு மேற்கொள்வது தெரியவந்தது. இதனையடுத்து 2000 அபராதம் விதித்து கேன்டீனுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News