தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்

 

Advertisement

மணப்பாறை, ஏப். 20: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நூறு சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தலைமையாசிரியர் ராஜசேகரன் முன்னெடுப்பில் தங்களது பெற்றோர்களுக்கு நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டி கடந்த 5ம் தேதி கடிதம் எழுதியிருந்தனர்.

அதில் தங்களது பெற்றோர்கள் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பும்போது அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற வாக்கு பதிவில் வாக்கு செலுத்திவிட்டு வீடு திருப்பிய தங்களது பெற்றோர்களை மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Advertisement