தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் புத்தகத்திருவிழா சேமிப்பின் மூலம் மாணவர்கள் புத்தகம் வாங்க வேண்டும்

 

Advertisement

நாகப்பட்டினம், ஜூலை 14: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மாணவர்கள் உண்டியலில் பணம் சேமித்து புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ள அனைத்து மாணவர்களுக்கும் உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும்.

தாத்தா, பாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறிய தொகையை உண்டியலில் சேர்த்து, அவ்வாறு சேமிக்கப்படும் தொகையை புத்தகத் திருவிழா நடைபெறும் போது மாணவர்கள் புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம். வீடுகளில் தங்கள் குழந்தைகள் புத்தகங்கள் வாங்கும் வண்ணம் உண்டியலில் பணம் சேமிப்பது தெரிந்தால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

அதுபோலவே மாணவர்கள் தங்கள் படிக்கும் பள்ளி வாயிலாக உண்டியலில் தொகை சேமித்து புத்தகங்கள் வாங்கி பயன்பெறலாம். பள்ளி மாணவர்கள் உண்டியலில் பணம் சேமிக்க முன்வர பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News