தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிமேடு அரசுப் பள்ளியில் மாறுவேடப்போட்டி மாணவர்கள் அசத்தல்

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, பிப். 20: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாறுவேடப்போட்டி இலக்கிய மன்றத்தின் சார்பாக நடைபெற்றது. இதில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்து பேசும்போது, உண்மையான தோற்றத்தை மறைத்து போட்டுக் கொள்ளும் வேடம் மாறுவேடம். இப்போட்டியின் வாயிலாக மாணவர்கள் தங்களின் வேடத்திற்கு ஏற்ப விடுதலை வேட்கை, பெண்கள் முன்னேற்றம், நாட்டின் வளர்ச்சி, இளைஞர் எழுச்சி ஆகியவற்றை வலியுறுத்தலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ஆசிரியர்கள் தனுஜா, ரகு, வடிவேல் ஆகியோர் பணியாற்றினர். மாணவர்கள் வேலு நாச்சியார், விவேகானந்தர், அவ்வை, காந்தியடிகள், பாரதியார், பீமன், ஏஞ்சல், அன்னை தெரசா, கண்ணகி, மருத்துவர், குடுகுடுப்பைக்காரன், விவசாயி போன்ற கதாபாத்திரங்களில் பங்கு பெற்றனர். ஆசிரியை வேம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜா, கபீர் தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Advertisement