தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒரத்தநாடு அரசு கல்லூரியில் இரு முறை பாட வேலையை அமைக்க மாணவர்கள் கோரிக்கை

 

ஒரத்தநாடு, ஜூலை 6: ஒரத்தநாடு அரசு கல்லூரி பாட வேலையை மாற்றக் வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலை மற்றும் மதியம் இரண்டு வேலைகளில் கல்லூரி நடைபெற்று வந்த நிலையில். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காலை 9:30 மணிக்கு தொடங்கும் கல்லூரி மாலை 3 மணி வரை நடைபெறுவதால் இந்த கல்லூரியில் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கரம்பக்குடி பட்டுக்கோட்டை, பேராவூரணி மேலும் தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைசேர்ந்த மாணவிகள் 4000 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.