தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

தஞ்சாவூர், ஜூலை 23: பாடப்புத்தகங்களில் மதவாத கருத்துக்கள் புகுத்தும் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூரில் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. என்சிஆர்டி கொண்டு வந்துள்ள புதிய 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இருந்து, பல்வேறு பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. வேதங்கள், புராணங்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிகம் என்பதற்கு பதிலாக சிந்து - சரஸ்வதி நாகரிகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்வி திட்டம் வடிவமைப்பின் படி இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரேம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சந்துரு போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் ஹரிஷ், ரஞ்சித், ரமணன், அருள்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News