தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ப்ரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா

திருப்பூர், ஜூலை 7:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மேயர் தினேஷ்குமார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் கே.பி.என். காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைப்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது அங்குள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, பழுதான எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், தலைமை பொறியாளர் திருமாவளவன், கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

திருப்பூர், ஜூலை 7: திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். மாணவ தலைவர், விளையாட்டு துறைக்கான தலைவர் மற்றும் பல்வேறு சங்கங்களுக்கான தலைவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, முதல்வர் லாவண்யா மற்றும் தலைமை ஆசிரியை கமலாம்பாள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டம் வழங்கினர்.மாணவர் தலைவராக 12ம் வகுப்பு மாணவர் ரெமி, மாணவி தலைவியாக 12ம் வகுப்பு மாணவி ரிதன்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விளையாட்டுத்துறையின் தலைவராக 12ம் வகுப்பு மாணவி பவித்ரலட்சுமி, துணைத்தலைவராக 11ம் வகுப்பு மாணவர் பிரணவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், லைரா, ஹெர்குலஸ், பெகாசஸ், ஒரைன் முதலான குழுக்களின் தலைவர்களும், அறிவியல், கணிதம், பாரம்பரியம், விண்வெளி, வினாடி, வினா முதலான சங்கங்களின் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement