தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழிப்பறி செய்த மாணவன் கைது

திருவொற்றியூர், நவ.10: கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (22). சென்னை திருமங்கலத்தில் தங்கி, ராபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார். இவர், நேற்று அதிகாலை 2 மணிக்கு வாடிக்கையாளரை பிக்கப் செய்வதற்காக, மாதவரம் ரவுண்டா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர், சீனிவாசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களை பறித்து சென்றனர். இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார், அதே பகுதியில் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், சின்ன மாத்தூரை சேர்ந்த அருண்குமார் (21), திலீப் (24), ஈஸ்வர் (21) என்பதும், இவர்கள் சீனிவாசனிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதம் தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதான திலீப், மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பவர் என்பதும், அருண்குமார், ஈஸ்வர் ஆகியோர் மீது மாதவரம் பால் பண்ணை மற்றும் மாதவரம் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்தது.

Advertisement

Advertisement