தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருவாடானை, ஜூலை 4: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு காலியாக உள்ள பாடப்பிரிவுகளான பி.ஏ-தமிழ், பி.ஏ-ஆங்கிலம், பி.எஸ்.சி-கணிதம், பி.எஸ்.சி- விஸ்காம், பி.எஸ்.சி - கணிப்பொறி அறிவியல், பி.காம் - தமிழ், ஆங்கில வழி உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஆகையால் இந்த அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை மூன்று தினங்களில் கல்லூரிக்கு நேரடியாக சென்று உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement