தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு கூட்டம்

 

Advertisement

மதுரை ஆஸ்டின்பட்டி அரசு மாதிரி பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அவரது நேர்முக உதவியாளர் கந்தசாமி மற்றும் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு, கள்ளர், நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 மாணவர்களில் 59 மாணவர்களுக்கு அரசு மாதிரி பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது.

இம்மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்து பள்ளியில் சேர்ந்தனர். 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற சிறப்பு மிக்க மாணவர்களுக்கு கலெக்டர் சங்கீதா பதக்கம், நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். மேலும், நூறு சதவீதம் தேர்ச்சி, உயர் கல்விக்கு வழிகாட்டியோர் என தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

Advertisement

Related News